Monthly Archives: February, 2017
புதுக்கோட்டையில் மஹா சிவராத்திரி விழா
ஸ்ரீ காசி விஸ்வநாதப் பெருமானுக்கு பக்தர்கள் எவ்வித வேறுபாடு இன்றி தங்களது கரங்களாலேயே நீரும், பாலும் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
சசிகலா பதவியேற்க அழைக்காமல் போனது ஏன்? மனம் திறந்த ஆளுநர்
சசிகலாவை தாம் முதல்வர் பதவியேற்க அழைக்காமல் காத்திருந்தது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரித்துள்ளார்.
ஆதியோகி சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு
*மந்திரங்கள் வேறுபட்டாலும் சிவன் என்பதே ஆதி மந்திரம்: ஈஷா யோகா விழாவில் மோடி பேச்சு*
*கோவை அடுத்து வெள்ளியங்கிரில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர பிரம்மாண்ட ஆதி யோகி சிவன்...
தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி
*சிவன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க கோவை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.*
*ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழாவிற்கு லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி.*
*கோவை விமான...
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை: ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தேன் என்று டெல்லியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து சோனியா காந்தி கேட்டறிந்தார் என...
மகாராஷ்ட்டிர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மரண அடி
20 ஆண்டு வரலாறு காணாத தோல்வி
மகாராஷ்ட்டிர மாநில உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. 10 மாநகராட்சிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியாத அதல பாதாளத்திற்கு காங்கிரஸ்...
கிறிஸ்தவ கோரப் பிடியில் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை! காக்கப்போவது யார்?
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது. இந்த...
ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு திருமாவளவன் எழுதிய கடிதத்துக்கு பத்திரிகையாளர் நம்பி பதில்
துக்ளக் பத்திரிகையில் திரு. திருமாவளவன் திரு.மோகன் பாகவத் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நான் அனுப்பிய பதில் கடிதம்
===
மதிப்பிற்குரிய அண்னன் திருமா அவர்களுக்கு,
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களுக்கு தாங்கள் வரைந்த திறந்த...
முடக்கப்பட்ட கட்சி, சின்னத்தை நான் மீட்டு வந்தேன் :ம.நடராஜன்
எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இரட்டை இலை சின்னத்தை முடக்கிய போது நான் தான் மீட்டு கொண்டு வந்தேன் என நடராஜன் பேசினார்.
மறைந்த ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க-வினரால் இன்று தமிழகம் முழுவதும்...
கார் குண்டு தாக்குதலுக்கு 40 பேர் பலி
சிரியா நாட்டில் உள்ளூர் போராளி குழுக்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக அந்நாட்டு அரசுப் படைகள் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றன.
எதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளை ராணுவம்...
நெல்லையில் வெட்டப்பட்ட கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு
காவல்துறை வாகனத்தை வழிமறித்து தாக்குதல்-ஜெயில் கைதி சரமாரியாக வெட்டி படுகொலை
_நெல்லை பாளையங்கோட்டை அருகே, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரை, போலீசார் மீது மிளகாய்...
தி. நகரில் அலுவலகம் திறந்தார் தீபா
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழகத்தில் அதிமுக துண்டு துண்டாக சிதற தொடங்கியுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஒபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் ஜெ.தீபா தலைமையில் ஒரு அணியும் இயங்கி வந்தது. இந்...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.