Monthly Archives: August, 2017

இணையம் துறைமுக திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் ஆட்சியரை இடமாற்ற கோரிக்கை

நாகர்கோவில் - இனையம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மாவட்ட ஆட்சியர் ஒத்துழைக்க மறுப்பதாக துறை முக ஆதரவு குழு நடத்திய கூட்டத்தில் குற்றச்சாட்டு.துறைமுகம் அமைவதற்கு காவல்துறையும், குமரி மாவட்ட...

“18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?” வந்தான் – பெரியவர் வடிவில்!

"*18000த்துக்கு* அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?" வந்தான் – பெரியவர் வடிவில்!​ ​(ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்! இன்னொன்று அவனுடைய மானுட ஞானத்தோற்றம்!)(சர்மாஜிக்கு கிடைத்த பாக்கியம்.)சொன்னவர்;* இந்திரா சௌந்தரராஜன்**நன்றி-பால ஹனுமான்.**17-07-2014 போஸ்ட்-மறுபதிவு.**பன்னிரெண்டு கோடி முறை ராம...

நாஞ்சில் சம்பத் கொடும்பாவி எரிப்பு

*குமரி மாவட்டம் தோவாளையில் நாஞ்சில் சம்பத் கொடும்பாவி எரிப்பு. குமரி மாவட்டத்திற்குள் நுழைய விடமாட்டோம் என பாஜகவினர் அறிவிப்பு.*

வெடிகுண்டைத் தூக்கிக்கொண்டு ஓடி 400 குழந்தைகள் உயிர் காத்த காவலர்

மத்திய பிரதேசம், சித்தோரா கிராமத்தில் உள்ள பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட வெடி குண்டை, தன் உயிரை பணயம் வைத்து, தோளில் சுமந்து கொண்டு ஓடும் தலைமை காவலர் அபிஷேக் படேல்.இவரின் தீர...

சேலம் ஆட்சியர் ரோஹிணி எடப்பாடி மருத்துவ மனையில் ஆய்வு

எடப்பாடி அரசு மருத்துவமனை புறநோயாளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரோகினி அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றினைந்து கிராமங்கள் தோறும் சென்று டெங்கு வழிப்புணர்வை மக்களிடத்தில் எடுத்துக் கூறி சுகாதார பணிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்...

ஆளுநரை சந்திக்கவிருக்கும் சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்...

மூழ்கடித்த மழை நீர்! மும்பைவாசிகளைத் துரத்தும் துயரம்!

மும்பை:மும்பையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பெய்து வந்த மழை நகரின்...

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்தார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வதாக பேட்டி அளித்துள்ளார்.  ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு முத்துக்குமாரசாமி அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர் சசிகலா: என்னை நீக்க தினகரன் யார்?: சைதை துரைசாமி கேள்வி

 சென்னை:தினகரன் யார்? அதிமுகவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? 10 ஆண்டுகளாக அவர் எங்கிருந்தார் என முன்னாள் மேயர் சைதை துரைசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சைதை துரைசாமி, சசிகலா வழங்கிய...

பாகுபலியை தூக்கி சாப்பிட்ட விவேகம்: வசூல் முதல் வார இறுதியில் ரூ. 100 கோடி!

சென்னை:பாகுபலிதான் பெரும் வசூல் சாதனை படைத்தது என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளது அஜீத்தின் விவேகம்.சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர்...

நீட் கலந்தாய்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை என்கிறார் வைகோ

மருத்துவக் கல்வி நீட் தேர்வில் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது, நீதி விசாரணை தேவை என்று வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில்...

குற்றால வெள்ளத்தில் மலைப்பாம்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் பேரருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சுமார் 9 அடி நீளமுள்ள மலைப் பாம்பை...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.