Monthly Archives: September, 2017

திருச்சியில் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

திருச்சி: திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால்...

“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”

"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்"(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்றுஸ்நானம் - பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனைவசப்பட்டிருக்கிறார். சிந்தனை...

ஆயுதப் பற்றாக்குறை குறித்த சிஏஜி அறிக்கை தவறானது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

புது தில்லி : ஆயுதப் பற்றாக்குறை ராணுவத்தில் உள்ளது என்றும், போர் வந்தால் தேவையான வெடிமருந்துகள், தளவாடங்கள் இல்லை என்றும் கூறி, சிஏஜி ஓர் அதிர்ச்சி அறிகையை அளித்திருந்தது. நாடாளுமன்றத்தில் அண்மையில் மத்திய கணக்கு...

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகத்தில் மத்திய...

அனிதா குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் ஆதரவு

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். குழுமூரில் உள்ள அனிதாவின் தந்தை, சகோதரரை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். நீட் தேர்வால் மருத்துவ இடம்...

பாதுகாப்பான குழந்தைப் பருவம் பாதுகாப்பான இந்தியா பேரணி

குமரி - குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து பாதுகாப்பான குழந்தை பருவம் பாதுகாப்பான இந்தியா என்ற முழக்கத்தை முன்வைத்து குழந்தைகள் கலந்து கொண்ட பேரணியை...

வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கின்றனர் போக்குவரத்து ஊழியர்கள்!

சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களும் போராட்டத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும்...

இயந்திரத்தில் எண்ணாமலேயே நோட்டை வாங்கிப் போட்ட வங்கிகள்!

புது தில்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி...

விரைவில் தேமுதிக., ஆட்சிக்கு வரும்: திருமண விழாவில் விஜயகாந்த் நம்பிக்கை!

சென்னை: திமுக.,வும், அதிமுக.,வும் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன என்று குற்றம் சாட்டிய தேமுதிக., தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும், அதைத் தருவது தேமுதிக.,தான் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மதுரை, திருப்பரங்குன்றம்...

லீடர் குரங்கு சொல்கிறபடி குரங்குகள் நடக்கின்றன!

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான்...

நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

சென்னை:நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையின் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறி...

ஆளுநருக்கு ஒரு வாரம் கெடு விதித்த ஸ்டாலின்!

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக., உறுப்பினர்கள் நேரில் சந்தித்து...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.