Monthly Archives: September, 2017

மோடியின் தலைமையின் கீழ் இந்தியா 100 சதம் தூய்மை பெறும்!

வாஷிங்டன்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த நூலில் தான் மோடியின் தலைமை,...

‘நிரந்தரப் பொதுச் செயலாளர் விஜயகாந்த்’ : தேமுதிக., பொதுக்குழுவில் தீர்மானம்

காரைக்குடி:தேமுதிக.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செப்.,30 விஜயதசமியான இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேமுதிக., நிரந்தரப் பொதுச் செயலாளராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்....

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவருக்கு தர்ம அடி

நாகர்கோவில்நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் கட்டையன்விளை பகுதியில் உள்ள சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார் அகிலா என்ற பெண். அவரை நோட்டம் விட்ட பெருமாள் என்ற நபர், திடீரென அவரைத் தாக்கினான். பின் அகிலா...

RSS leader Mohanji Bhagwat speech on Vijayadhasami function

Rashtriya Swayamsevak SanghSummary of the address of Parampujya Sarsanghchalak Dr. Mohanji Bhagwat on the occasion of Sri Vijayadashami – on Saturday 30th September 2017.We have...

ரஜினி பேரவை – இணையதளம் தொடக்கம்; அரசியலுக்கான அச்சாரம்!

ரஜினி பேரவை எனும் பெயரில் ஒரு இணையதளத்தை https://rajiniperavai.org தொடங்கியிருக்கிறார்கள். அதன் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்!வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது...

விருத்தாசலத்தில் தினகரனுக்கு எதிர்ப்பு: எம்ஜிஆர் சிலை மூடல்

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீட்டிற்கு, டிடிவி தினகரன், விருத்தாசலம் வழியாக இன்று காலை அரியலூர் செல்கிறார்.அவர் விருத்தாசலத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் சம்பத்...

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

புது தில்லி:தமிழகம், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செப்.,30 இன்று உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா ஆளுநராக...

விஜயதசமியில் வித்யாரம்பம் ஏடு தொடங்கல்

விஜயதசமியையொட்டி நாகர்கோவிலை அடுதத் பார்வதிபுரம் சரஸ்வதி கோயிலில்வித்யாரம்பம் எனும் குழதைகளுக்கான எழுத்தறிவித்தல் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் கலந்து கொண்ட குழந்தைகளை மடியில் அமர வைத்து அரிசியில் அ,ஆ எழுத கற்று கொடுத்தனர்.

மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மும்பை: மும்பையில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர். ரயில் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் 4 ரயில்கள் வந்தன என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன்...

குலசை தசரா விழா கோலாகலம்; நாளை சூரசம்ஹாரம்!

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் வரும் 30ந்தேதி இரவு 12 மணிக்கு பலலட்சம் பக்தர்கள் முன்பு மகிஷா...

அறந்தாங்கியில் விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி முற்றுகை

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் தலைமையில் ; அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு...

அறந்தாங்கியில் திமுக பொதுகூட்டம்

அறந்தாங்கியில் திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுகூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வர்த்தக அணி அமைப்பாளர் முத்து தலைமை வகித்தார்.வக்கீல்அணி அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார்.மாவட்ட பொருப்பாளர் ரகுபதி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அவை தலைவர் பொன்துரை,சந்திரசேகரன் ,முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன்,நகர...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.