Monthly Archives: October, 2017

உலகின் மிக அருமையான மனிதர் ரஜினி: அக்ஷய் குமார் புகழாரம்

உலகின் மிக அருமையான மனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் பணியாற்றியதை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்று நடிகர் அக்ஷய் குமார் கூறினார்.துபாயில் நடந்த 2.ஓ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர்...

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்   சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது ,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் 

கொலை, கொள்ளை, வழிப்பறி என பல வழக்குகளில் தொடார்புடைய 5 பேர் கைது.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர்  அரிகிருஷ்ணன். இவர்  இன்று காலை பாவூர் சத்திரம் பேரூந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்  அப்போது அந்த வழியாக இரண்டு காரில்...

அறந்தாங்கி வடகரை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வடகரை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.   அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில்  பிரசித்தி பெற்ற வடகரை சிவசுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்;டியை முன்னிட்டு...

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர்கள் கைது

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டை பட்டிணத்தில்  இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு  விசைப்படகு மற்றும் 5  மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் மற்றும்...

மீன் சந்தைப்பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு 150 கிலோ தரமற்ற மீன்கள் அழிப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி மீன் சந்தை பகுதியில் இறந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் வந்ததுள்ளது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உணவு...

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில்  சூரசம்ஹார விழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் படிகடந்த  20-ம் தேதி கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன்...

வங்கி சேவைகுறைப்பாடு கிளை மேலாளருக்கு அபராதம்

நெல்லை மாவட்டம் நான்குனேரி ஐயப்பன்  என்பவரின்   கனரா வங்கி   சேமிப்பு கணக்கில் ரூபாய் 12/- பிரதமர் காப்பீடு (PMSY)  திட்டத்தில் கனரா வங்கி நான்குனேரி கிளை மனுதார் ஐயப்பன் ஒப்புதல் மற்றும் அனுமதி...

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் பலி; உறவினர்கள் சாலை மறியல்- பரபரப்பு!

கந்துவட்டி காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர்.கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி...

கந்துவட்டிக்கு எதிராக போராடிய மாணவி நந்தினி கைது.!

கந்துவட்டி கொடுமை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன் தினம் இசக்கிமுத்து தன்னுடைய குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் அவரது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். இந்த...

கீழப்பாவூரில் கலை நிகழ்ச்சி மூலம் விவசாய திட்டங்கள் ,தொழில் நுட்பங்கள் எடுத்துரைப்பு நிகழ்ச்சி

நெல்லை மாவட்டம்  கீழப்பாவூர்  வட்டாரம் மாநிலவிரிவாக்கதிட்டங்களின் உறுதுணைசீரமைப்புதிட்டத்தின் கீழ் வேளாண்மைதொழில்நுட்பமேலாண்மைமுகமையின் மூலம் (கலாஜாதா) கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் நிகழ்ச்சி கீழப்பாவூர்  மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண்மைஉதவி இயக்குநார் கோ.செந்தில்குமார்  தலைமையேற்று விவசாயிகளுக்குவேளாண்மைத்துறை...

உங்களால் முடியுமா ???

நெல்லையில் உள்ள இளையபாரதம் அமைப்பின்  நிறுவனர் வெங்கடேஷ்  உங்களால் முடியுமா ??? என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி வருகிறார்  அதில் இருபக்க கடிதமும் அதை யார் யாருக்கு அனுப்பவேண்டும்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.