Monthly Archives: November, 2017

சீமானின் கந்து வட்டி ஆதரவு நிலைப்பாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சீமானின் கந்து வட்டி ஆதரவு நிலைப்பாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.தமிழ் திரையுலகமே அதிர்ந்து போயுள்ள சூழலில் அன்புச் செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ள இயக்குனர் சீமான், 'அன்புச் செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து...

“ரஜினி – கமலை பார்த்து பார்த்து நடிக்க வந்தேன்!” : ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!

புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில்...

பயத்தின் காரணமாக என்னிடம் சொல்லிவிட்டுதான் அங்கே போனார்கள்: கலகலக்க வைத்த தினகரன்

தினகரன் அணியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் நேற்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். மேலும், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் என்றார், அவர்களில் ஒருவரான விஜிலா...

டிடிவி ஆதரவு வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம்:டிடிவி ஆதரவு வழக்கறிஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தலைமைக் காவலர் ரவியை, வழக்கறிஞர் பிரபு என்பவர், செல்போனில் தரக் குறைவாகவும், ஆபாசமாகவும் தகாத முறையிலும்...

விடுதலை சிறுத்தைகளால் இளைஞர் எரித்துக் கொலை: தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகளால் இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இந்தக் கொலைக்குத் தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,கடலூர்...

தமிழகத்தில் தொடரும் வருமான வரி சோதனை: இன்று 33 இடங்களில்!

இந்த மாதம், தமிழகத்தில் ரெய்டு மாதம் என்று சொல்லும் அளவுக்கு, சசிகலா தொடர்பானவர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது. அதன் பின்னர் இன்று காலை துவங்கி சோதனைகள் நடைபெற்று வருகின்றன....

தென்மாவட்டங்களில் இன்றும் கொட்டப் போகுது கனமழை

வடகிழக்கு பருவமழை குறித்த முக்கிய அறிவிப்பு(தி தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் இருந்து)தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மழை இருக்கும்.தென் மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கன்னியாகுமரி...

சபரிமலை நடை அடைப்பு இல்லை: தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலை நடை டிச.,6 வரை அடைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரி ஒருவர் கூறியது: பந்தள மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அம்பா தம்புராட்டி, 94...

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா சந்திப்பு!

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தவர் ரூபா, பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரூபா வௌியிட்டுள்ளார்.அதில், ‘தமிழகத்தில் உள்ள...

கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு

*கமலுடன் ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் சந்திப்பு*கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்தவர் ரூபா, பெங்களூர் சிறையில் சசிகலா, விதிமுறைகளை மீறியதாக பரபரப்பு புகார் கூறியவர்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கமலுடன் எடுத்துக்கொண்ட...

டி.டி.வி அணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் இ.பி.எஸ் அணிக்கு தாவல்!

தினகரன் கோஷ்டியில் இருந்த எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா , புதுவை கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அணிக்கு தாவினர்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின்...

குடிநீர் வாங்கச் சென்று வந்த செவிலியரை உள்ளே விட மறுத்ததால் செவிலியர் வெளியில் போராட்டம்

செவிலியர்கள் போராட்டம் தொடரும் நிலையில் முதலமைச்சருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுடன் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெகு நேரம் போராட்டம் நடத்தியதால், தாகத்துக்கு குடிநீர் வாங்க...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.