Monthly Archives: December, 2017
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு.விவசாயிகள் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70, பொது ரகத்திற்கு ரூ.50ம் கூடுதலாக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நெல் குவிண்டால்...
1.84 கோடி குடும்பத்தினருக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு : முதலமைச்சர் அறிவிப்பு!
பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு பரிசுதொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை,...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பரமபதவாசல் கடந்து வந்த நம்பெருமாள் (காணொளி)
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீவைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. பகல் பத்து, ராப் பத்து என இருபது நாட்கள் முன்னும் பின்னும் திருமொழித் திருநாள், திருவாய்மொழித் திருநாள்...
பரமபதவாசல் கடந்தார் அரங்கர்: ஶ்ரீரங்கத்தில் பக்தர்கள் பரவசம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கப்பட்டது...
கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .
குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம்
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
ஜெ. நினைவு நாளிலிருந்து சசிகலா மவுன விரதம் – தினகரன் தகவல்!
“டெங்கு கொசு” ஜெயக்குமாருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஹிந்து மத ஓவியங்களை அழித்த விவகாரத்தில் 4 பேர் கைது
ஆலோசனைக் கூட்டத்திற்குள், புகுந்த சிலர் கூச்சலிட்டனர். விசாரணையில் அவர்கள் ரயில் நிலையத்தில் இந்து கடவுளர்களின் படங்களை அழித்தவர்கள்
பாவூர்சத்திரத்தில் தினகரன் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இந்நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்....
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்துக்கு இமாலயத் தோல்வி; மு.க.ஸ்டாலின் கருத்து!
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பாதாளம் வரை பாயந்ததை திமுக வேட்பாளர் 24,561 வாக்குகள் பெற்றுள்ளார். உயர்நீதிமன்றமே கண்டிப்பான உத்தரவிட்டும், ஹவாலா பாணியில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது...
தினசரி தமிழ்ச் செய்திகள்
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பிரவின் நாயர் டிடிவி தினகரனுக்கு வழங்கினார்.
வரும் காலங்களில் பணமே தேர்தல் வெற்றி முடிவு செய்யும் என்பதை RK நகர் முடிவு உணர்த்துகிறது: ராமதாஸ் பேட்டி!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது- ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு பணத்தை அடிப்படையாக கொண்டது. இதன் மூலம் வரும் காலங்களில் பணமே தேர்தல் வெற்றி முடிவு செய்யும்...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.