Monthly Archives: February, 2018
சினிமாவை மிஞ்சிய ரெய்டு கதை; ஒத்திகை பார்த்து மாட்டியவரால் மாட்டிய மாதவன்! சர்ச்சைக்குள்ளாகும் ஜெ.தீபா!
சோதனை செய்யும் சாக்கில், தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற ஏதேனும் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது.
ராணுவத்தை வைத்து ராகுல் அரசியல்; சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு ஆதாரம் கேட்டு அவமானப் படுத்தியவர்தானே!: கிரண் ரிஜுஜு காட்டம்!
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவத்துடன் தங்களது அமைப்பை ஒப்பிட்டு பேசியதாக ஒரு அர்த்தத்தைக் கற்பித்து, மோகன் பாகவத்திற்கு தனது கடுமையான கண்டங்களைத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மோகன் பாகவத் பேச்சு தவறாக சித்திரிக்கப் படுகிறது: ஆர்.எஸ்.எஸ்.ஸின் மன்மோகன் வைத்யா விளக்கம்!
நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களும் கேட்டுக்கொண்டால், வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு அல்லது ஏழு மாத காலம் பிடிக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நாம் மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும்.
ராணுவத்தையும் வீரர்களையும் அவமதித்துள்ளார் பாகவத்: நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் அலறல்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு உதவிய ஆர்.எஸ்.எஸ். அங்கீகரித்த நேரு!
ராணுவத்துக்கு உதவிய ஆர்.எஸ்.எஸ். அங்கீகரித்த நேரு!
ஆர்.எஸ்.எஸ்., + இந்திய ராணுவம்: என்ன சொன்னார் மோகன் பாகவத்?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்
ஜெயலலிதா படத்தால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது' -ராமதாஸ் காட்டம்
ஒரு மேயர் படத்தைத் திறப்பது போல் அவசர கதியில் திறந்து விட்டார்களே! டிடிவி தினகரன் ஆதங்கம்
அவசர அவசரமாகத் திறப்பு: எதிர்ப்புகளை மீறி சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம்!
குற்றாலம் சிற்றாற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள பராசக்தி நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருகே செல்லும் சிற்றாற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக...
ராசேந்திரபுரத்தில் கலையரங்கம் திறப்பு விழா
அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே ராசேந்திரபுரத்தில் உள்ள கள்ளபெரியான் கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன்...
ஜெயலலிதவின் படத்தை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்
தேமுதிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக,திமுக மற்றும் மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று தேமுதிக தலைமைக் கழகத்தில் கழக பொதுச்செயலாளர் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர் அவர்களுக்கு விஜய்காந்த் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.