Monthly Archives: May, 2018

மர்ம நபர்கள் டீக்கடைக்குள் புகுந்து தாக்குதல்; பெண்கள் இருவர் உயிரிழப்பு

இந்நிலையில், சாகுல் ஹமீது மருமகள் மதினா பேகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

தனிக்கட்சி; பாஜக.,வுடன் கூட்டணி: ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ திட்டம்!

தொடர்ந்து, மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று ரஜினியிடம் யோசனை கேட்டபோது, அதற்கு அவர், மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாகப் போய்விடக் கூடாது’ என்று கூறினாராம்.

தலித் மக்கள் மீதான இஸ்லாமியரின் வெறித் தாக்குதல்: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டத்தில் ஹிந்து பட்டியலினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 12 சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். 

சனீஸ்வரரை கண்டு பயம் ஏன்?

சனீஸ்வரரின் ஏழரை (விருச்சிகம், தனூர், மகரம்), அஷ்டமம் (ரிஷபம்) , அர்த்தாஷ்டமம் (கன்னி) இந்த கால கட்டங்களில் உங்களுக்கு கஷ்டம் வருகிறது என்றால் மற்ற கிரஹ நிலைகளை நன்கு அலசி பார்க்க வேண்டும்.

சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது-சீமான்

சேலத்தில் விமான நிலைய விரிவாக்கம் தேவையற்றது.நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்

ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா கோஷத்துடன் திருவரங்கன் சித்திரைத் தேர் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் அணிந்த பட்டு, மாலை மற்றும் கிளியுடன் கூடிய மங்களப் பொருட்கள் கொண்டு வரப் பட்டது. அரங்கநாதருக்கு ஆண்டாள் பட்டு சாற்றப்பட்டு, கிளி மற்றும் மங்கள பொருட்கள் சமர்ப்பிக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அன்னையர் தினத்தில் அனைவரையும் கவர்ந்த மணற்சிற்பம்! மோடி அன்னையை வணங்கும் அழகுக் காட்சி!

ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனது கற்பனைத் திறனால் கடற்கரையில் அழகிய மணல் சிற்பத்தை வரைவார். பார்ர்வையாளர்களின் பாராட்டைப் பெறும் அந்தச் சிற்பத்தை தனது டிவிட்டர் பதிவில் வெளியிடுவார்.

தனது 13 வயது பையனுக்கு 23 வயது பெண்ணை ‘கட்டி’ வைத்த அம்மா!

இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்த போதும், அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த உறவினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அது வைரலாகப் பரவியது, போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் போஸ்ட் செய்து புகார்: கோல்கத்தா பஸ்ஸில் பெண்கள் முன் ‘சுய இன்பம்’ செய்தவர் கைது:

ஹூக்ளி மாவட்டத்தின் பைத்யாபதியைச் சேர்ந்த நபர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது, இரு பெண்கள் முன் சுய இன்பம் அன்பவித்தாராம். இந்தப் படத்தையும் வீடியோவையும் தங்கள் பேஸ்புக்கிலும் போலீஸாரின் பேஸ்புக்கிலும் பகிர்ந்து புகார் அளித்த சிறிது நேரத்தில், குறிப்பிட்ட நபர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.வி.சேகர் மேல் நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு தமிழிசை பரிந்துரை!

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ''எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்தப் புகார் பாஜக., ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணையில் உள்ளது.

இன்போசிஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்து ரவி வேங்கடேசன் ராஜினாமா

அந்த செய்திக் குறிப்பில், இயக்குநர் ரவி வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய வாய்ப்புகளுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் ... என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

நடுநிலை நாயகர்களுக்கு பகுத்தறிவுக் கேள்விகள் சில…!

சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.