Monthly Archives: June, 2018
ரஜினி கமல் பகுதிநேர அரசியல்வாதிகள்; நான் முழுநேர அரசியல்வாதி ஆவேன்: கார்த்திக் உறுதி!
கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் தொடர்பாக, நடிகர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்....
ஐடிபிஐ., வங்கியின் 51% பங்குகளை வாங்குகிறது எல்.ஐ.சி.,! ஐஆர்டிஏ ஒப்புதல்!
எல்ஐசியின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐடிபிஐ வங்கி. அதன் 51% பங்குகளை எல்ஐசி வாங்க ஐஆர்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த...
ஆகஸ்ட் 10ல் வெளியாகிறது ‘விஸ்வரூபம் 2’
விஸ்வரூபம்-2 ஆகஸ்டில் ரிலீஸ் செய்யப் படுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.கமல்ஹாசன் இயக்கி அவரது நடிப்பில் உருவாகியுள்ள "விஸ்வரூபம் 2" படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில்தான், ’விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி...
வரி பாக்கியை வசூலிக்க கிரண் பேடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை..!
புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசுத் துறைகளில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க புதுவை துணை நிலை ஆளுநர்...
டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 20 முதல் மீண்டும் லாரி ஸ்ட்ரைக்
டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடி மற்றும் இன்சூரன்சு கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த இந்தியா முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில்,...
கொசுவர்த்திச் சுருள் மீது போர்வை பட்டு தீ: தந்தை மகள் பரிதாபமாக உயிரிழப்பு!
சென்னை: சென்னை தாம்பரத்தில் இரவு எரிந்து கொண்டிருந்த கொசுவர்த்திச் சுருள் மீது போர்த்திக் கொள்வதற்காகப் போடப்பட்டிருந்த போர்வை பட்டு, திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், வயது முதிர்ந்த தந்தையும் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை...
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சத்ய ஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்ய ஸ்ரீ ஷர்மிலா. இவா் ஏற்கனவே வழக்கறிஞராவதற்கான தகுதி பெற்றிருந்த போதிலும்...
நான் பழைய ராமதாஸாக இருந்திருந்தால்… சர்க்கார் படம் எந்த தியேட்டர்லயும் ஓடாது!
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸும் நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டிய பாமக., நிறுவனர் ராமதாஸ்,...
பாரத மாதா கோயில்: தமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!
தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்டவும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் அமைக்கவும் முன்வந்த தமிழக அரசுக்கு பாரத மாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துக்கொள்வதாக அந்த...
சேலம் பசுமை வழிச் சாலை தனியாருக்கு சாதகமான திட்டமா?: முதல்வர் பதில்!
சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டம் என்று கூறப்படுவது, கற்பனையான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடி ஏற்றுகிறார்கள்?
பிரம்மோத்ஸவ காலங்களில் கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது?திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை...
முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் காட்சி தரும் வடிவங்கள்
முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் காட்சி தரும் வடிவங்கள்:*கும்பகோணம் அருகில் 'அழகாபுத்தூர்" என்ற இடத்தில் உள்ள கோவிலில் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.*திருப்போரூரில் முத்துக் குமார சுவாமியாக காட்சி தரும்...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.