Monthly Archives: June, 2018
கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, ரங்கநாதருக்கு: தமிழிசை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில் கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியதாக டுவிட்டரில்...
அஞ்சலியின் அடுத்த பட டைட்டில் ‘ஒ’
பிரபல நடிகை அஞ்சலி தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2, விஜய்சேதுபதி படம், லிசா, கீதாஞ்சலி 2, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பிக்காட் இயக்கும் புதிய...
குற்றாலத்தில் களை கட்டும் சீசன் தொடங்கிது படகு சவாரி
குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது இதனை தொடர்ந்து படகு சேவையினை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்.....இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? - என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!
இவர்கள் தான் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்
விஜய் டிவியில் நாளை இரவு 7 மணி முதல் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த போட்டிய்யில் கலந்து கொள்ளவிருக்கும்...
பொலிவியா பஸ் விபத்தில் 12 பேர் பலி
ரேவ்ஸ்ரீ -
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்- சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது....
சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து தபால் தலை கண்காட்சி
ரேவ்ஸ்ரீ -
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல கால்பந்து வீரர்...
மேற்குவங்க கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு
ரேவ்ஸ்ரீ -
திரிபுரா கவர்னர் விடுமுறையில் சென்றதால் மேற்குவங்க கவர்னர் திரிபுராவின் கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார். திரிபுரா கவர்னராக இருந்த தத்தக்டா ராய், குடும்ப விஷயமாக வெளிநாடு சென்றுள்ளார். இதையடுத்து மேற்குவங்க கவர்னராக உள்ள கேசரிநாத்...
தமிழர் போராட்டங்களை கொச்சைப் படுத்திய குமாரசாமி! முட்டுக் கொடுக்கும் மு.க.ஸ்டாலின்!
இத்தனை ஆண்டுகாலமாக இதே செயலைத்தானே கர்நாடகம் செய்து வந்தது. இப்போது ஆணையத்துக்கு உறுப்பினரை நியமிக்காமல், முறையான கணக்கு வழக்கு மேற்கொள்ளாமல், கள்ளக்கணக்கு காட்டி கனமழை நீரை கபினியில் இருந்து திறந்துவிட்டு, கர்நாடகம் மேற்கொள்ளும் அரசியலை தமிழக கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை!
வாட்ஸ்ஆப் மூலம் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
இதனை ஏற்க முறுத்த மும்பை ஐகோர்ட், ஜாதவ் அந்த நோட்டீசை படித்ததற்கான எலக்ட்ரானிக் சான்றை காட்டி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான நோட்டீஸ்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டாலும் அது செல்லத்தகுந்தவை தான் என உத்தரவிட்டுள்ளது.
என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது: குமாரசாமி
ரேவ்ஸ்ரீ -
மக்களவை தேர்தல் வரை, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “மாநிலத்தில் கூட்டணி அரசு...
வேளாண்துறை வளர்ச்சி குறித்து விவாசாயிகளுடன் கலந்துரையாடுகிறார் மோடி
ரேவ்ஸ்ரீ -
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் வரும் 20ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மத்திய அரசின் நலத் திட்டங்களால் பலன் அடையும் மக்களிடம் பிரதமர் கலந்துரையாடி வருகிறார்....
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.