Monthly Archives: November, 2018
தம்பி சூரியா… ரசிகரோட செல்ஃபி எடுக்குறது டார்ச்சராய்யா..?! சாரு நிவேதிதாவின் கேள்வி!
தம்பி சூரியா... ரசிகரோட செல்ஃபி எடுக்குறது டார்ச்சராய்யா...? எழுத்தாளன நினைச்சி பாருங்கய்யா...! என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு முழுநீளக் கட்டுரையையே எழுதியிருக்கிறார்.நடிகர் சூரியா செல்ஃபி எடுப்பது தொடர்பாகவும்,...
பாலைவனச் சோலை இயக்குனர் மறைந்தார்!
பாலைவனச் சோலை, கல்யாணக் காலம், சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பு , பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மறைந்தார்.ஒரு தலை ராகம்', 'பாலைவனச் சோலை', 'மனசுக்குள்...
தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக சிறப்பு அதிகாரி அந்தஸ்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஒரு ஆண்டுக்காலம் பணி நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும்...
பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு: வைகோ., ஹெச்.ராஜா வரவேற்பு!
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு செய்யப் பட்ட உயர் நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தின்...
நெடுவாசலில் நிர்மலா சீதாராமன் நிவாரணம் வழங்கி பேச்சு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை...
பதவி நீட்டிப்புக் காலத்தில் ஊதியம் பெறாமல் பணியாற்றவும் தயார்: பொன்.மாணிக்கவேல்
சென்னை: இன்று ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் விசாரணை இன்னும் இருப்பதால், அவரது பதவிக் காலத்தை...
பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு; அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள்: நிர்மலா சீதாராமன் உறுதி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை...
சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஒரு வருடம் நீட்டிப்பு!
சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.ஒரு வருட...
இனி காசோலைக்கு ஏ.டி.எம்.மில் பணம் பெறலாம்…
பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை ஏ.டி.எம் தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது, டில்லி - ஹரியானா...
மேகதாது… நீர் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு மனு
மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், வரைவுத் திட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழக அரசின் மனு...
சிலைக்கடத்தல் தடுப்பு புதிய ஏடிஜிபி.,யாக அபய்குமார் சிங் நியமனம்!
சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் ஏடிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி, அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழக அரசு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்நாடு காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக...
பணி ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல்: குமரி கோயிலில் அன்பர்கள் சிறப்பு வழிபாடு!
சென்னை, திருச்சி ரயில்வேயில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஐஜி பொன் மாணிக்கவேல் பாராட்டு தெரிவித்தார். இன்றுடன் பணி ஓய்வு பெறும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறப்பு...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.