Monthly Archives: November, 2018
மதுரையில் பாஜக., மகளிரணி செயலர் கார் எரிப்பு
மதுரை: மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பங்கஜம் காலனியில் பாஜக., மகளிரணிச் செயலாளர் மகாலட்சுமியின் கார் எரிக்கப்பட்டது.மகாலட்சுமியின் வீட்டின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த கார் எரிக்கப்பட்டதாக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதை...
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 91): இல்லாத சாவர்க்கர் பெயர்
மதன்லால் பஹ்வா தன்னிடம் கூறியதாக Dr.ஜெயின்,போலீஸிடம் கூறிய தெல்லாம், ஜனவரி 20ந் தேதி காந்தியை கொலைசெய்ய நடந்த முயற்சி தொடர்பான சம்பவங்களின் தாக்கம் காரணமாக இருக்கக் கூடும்.சதித்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதில்...
பெண் சாப தோஷம் போக்கும் பைரவ வழிபாடு!
சிலரது ஜாதகத்தில், பெண் சாப தோஷம் இருக்கும். அந்த சாபம், வெளியிலிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ கூட வந்திருக்கலாம். உதாரணத்துக்கு, சகோதரியிடம் பணம் வாங்கி, சகோதரன் ஏமாற்றுவது, ஒரு பெண்ணை ஏமாற்றி,...
கடன் தொல்லை தீர்க்கும், யம பயம் போக்கும் பைரவாஷ்டமி!
கல்விக்கு தென்திசைக் கடவுளான தெட்சிணாமூர்த்தி, நடனத்திற்கு நடராஜமூர்த்தி, உருவமில்லாத அருவ வழிபாட்டிற்கு லிங்கமூர்த்தி என்ற வரிசையில் சிவ மூர்த்தமான பைரவமூர்த்தி காவலுக்கு அதிபதியாய் வணங்கப்படுகின்றனர். சிவபெருமானின் ஐந்து குமாரர்கள், கணபதி, முருகன், பைரவர்,,...
வைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க சிவாலயம் வைக்கம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம். இங்கே கார்த்திகை அஷ்டமியை ஒட்டி வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. மாசி அஷ்டமியும் சிறப்பு....
வைக்கம் மகாதேவாஷ்டமி இன்று..!
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா.மலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது. வைக்கம் கோயிலில் இந்த...
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்
டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...
டிச.18இல் வைகுண்ட ஏகாதசி: ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்!
திருப்பதி: டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை...
திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாகக் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம்...
சுயநலத்துக்காக விளையாடினார் மித்தாலி! பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றச்சாட்டு!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை மித்தாலி ராஜ், சுயநலத்துடன் விளையாடுவதாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அரை இறுதியில் மித்தாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையானது.இதுகுறித்து பிசிசிஐக்கு,...
துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம்: காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழகக் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர்...
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா !
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.கருணாநிதியின் உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.