Monthly Archives: November, 2018
வீராணம் ஏரி நீர்மட்டம் 46.6 அடியாக உயர்வு!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட நீர், கொள்ளிடம் ஆற்றின் வடவாறு கால்வாய் வழியாக வீராணம் ஏரிக்கு வந்ததால்...
மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை: தடாலடி தமிழிசை!
வைகோவும், திருமாவளவனும் கூட்டணியில் இருக்கிறார்களா? என்பதை சொல்லும் துணிச்சல் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவும், திருமாவளவனும் திமுகவுடன் தோழமை...
மும்பை பங்குச் சந்தையில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம்
மும்பை பங்குச்சந்தையில் மதிப்புமிக்க இந்திய நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். மீண்டும் முதலிடம் பிடித்தது.புதன் கிழமை அன்று மும்பை பங்குச்சந்தையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை 4.67 சதவீதம் அதிகரித்தன. ஆயிரத்து 982 ரூபாய்...
சபரிமலைக்கும் சர்ச்சுக்கும் என… கேரள அரசின் இரட்டை நிலைப்பாடு! கொட்டு வைத்த நீதிமன்றம்!
சாமானிய மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வியை கேரள நீதிமன்றம் கேட்டிருக்கிறது. பாஜக., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை கேரள உயர் நீதிமன்றமும் கேட்டுவிட்டது...அப்படி என்ன கேட்டுவிட்டது? சபரிமலைக்கு...
தென்காசியில் ரஜினி ரசிகர்களின் 2.0
தென்காசி PSS மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரஜினி நடித்த 2.0 படத்திற்காக ரசிகர்கள் ரஜினி டிஜிட்டல் பிளக்ஸ்க்கு பால் அபிஷேகம் செய்து ஆடி, பாடி கொண்டாடினர்.
வழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம்...
புயல் அறிவிப்பில் சிறப்பாக செயல்பட்டது: செந்தில் பாலாஜி
புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி
புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.உள்ளாட்சி மன்றத் தேர்தல்...
ஐயப்பனை அவமதிக்கும் சீமான் – பினராயிக்கு வக்காலத்து
முல்லை பெரியார், காவிரி பிரச்சினையின் போது உச்சநீதிமன்றத்தை மதிக்காத கேரள பினராயி விஜயனுக்கு சீமான் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?
2.0வுக்காக அதகளப்பட்ட மும்பை
வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம்...
மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறது!
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய தயாரிக்கப்பட்டுள்ள மனுவிற்கு தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதல் பெற்றுள்ளது. இதையடுத்து...
மீண்டும் அய்யாக்கண்ணு! தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி!
புது தில்லி: தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.