Monthly Archives: October, 2019
மேரி கோமுக்கு அரிய கௌரவம்!
மேரி கோமை ஆசியாவிலிருந்து மகளிர் பிரிவில் அம்பாசிடராக நியமிக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ( ஐஓசி) தீர்மானித்துள்ளது.
3 நாட்களுக்கு ஆந்திரா அவதார தின விழாக்கள்!
மாநிலத்தின் பல்வேறு ருசிகளை ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக 25 உணவு ஸ்டால்களும் இடம் பெறுகின்றன.
தாய் வீட்டுக்கு போகக் கூடாதுன்னு… மனைவி கைகளை வெட்டிய… ‘சந்தேகப் பிராணி’ கணவன்!
கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.
அரசு வக்கீல் என பொய் சொல்லி தகராறு செய்தவரைத் தாக்கிய போலீஸுக்கு நீதிமன்றம் கொடுத்த விநோத ‘தண்டனை’!
ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் எனவும், தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ. 1,001 டிமாண்ட் டிராப் முறையில் அளிக்க வேண்டும்
பாடம் எடுத்துக் கொண்டிருந்த போதே… பரிதாபம்! மாரடைப்பில் சரிந்து மரணித்த ஆசிரியர்!
தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை மாணவர்களால் நம்ப இயலவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
ஆரோக்கிய சமையல்: வரகு அரிசி புளியோதரை!
வரகரிசியை 10 சிறிது நேரம் ஊற வைத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். நன்கு ஊறியவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.சிறிதளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.
ஆரோக்கிய சமையல்: முருங்கையிலை கஞ்சி!
ஊற்றி குக்கரில் வைக்கவும். உப்பு, மஞ்சள்தூள், அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். குக்கரில் நான்கு விசில்விட்டு இறக்கவும்.
இனி லைசன்ஸ் வாங்கறது ரொம்ப கஷ்டமாம்! ஏன் தெரியுமா?
இந்த தொழில்நுட்பம் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது
மறு பெயரிடப்பட்ட ஜம்மு காஷ்மீர் வானொலி நிலையங்கள்!
ஜம்முவில் அமைந்துள்ள வானொலி நிலையம் 'அகில இந்திய வானொலி, ஜம்மு' என மறுபெயரிடப்பட்டது. ஸ்ரீநகர் மற்றும் லே ஆகிய வானொலி நிலையங்கள் முறையே 'அகில இந்திய வானொலி, ஸ்ரீநகர்' மற்றும் 'அகில இந்திய வானொலி, லே' என மறுபெயரிடப்பட்டுள்ளன.
ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்களின் வாட்ஸ்அப்பில் ஊடுருவி உளவு..! அதிர்ச்சி தகவல்!
குறிப்பாக இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மே மாதம் வரை இஸ்ரேல் ஸ்பைவேர்களின் கண்காணிப்பில் இலக்காக இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
மின்சார ரயிலில் பிறந்து 7 நாளான குழந்தையின் அழுகுரல்! அப்பறம் என்னாச்சு…
அந்த பையை பார்த்தபோது, அதற்குள் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
குழந்தை திருமணத்திற்கு இரண்டு மடங்கு தண்டனை; மத்திய அரசு அதிரடி.!
குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான தண்டனை வழங்கவும் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.