Monthly Archives: October, 2022
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்க: பாஜக., கோரிக்கை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமாக முன்வந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக
சென்னயில் கனமழை காத்திருக்கு!
இரவு 1000 மணிக்கு சென்னை டாப்ளர் ராடார் படம். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
கனமழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக… சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
T20 WC 2022: ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஸ்திரேலிய அணி ரன்ரேட்டில் இங்கிலாந்து அணியை முந்தவிடாமல் அவர் பார்த்துக்கொண்டார். கடைசியாக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது.
தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜ.க. நோக்கமல்ல -கோவையில் அண்ணாமலை..
கோவையில் கார் வெடித்த இடத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்துக் கொடுத்ததாக கூறி கோலிக்குண்டு, ஆணிகளை அண்ணாமலை காண்பித்து தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜ.க. நோக்கமல்ல .இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என மதத்தால்...
தொங்கு பாலத்தில் மிக அதிகமாக மக்கள் வந்ததால் எடை தாங்காமல் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது..
குஜராத் தொங்குபாலம் விபத்து- பலி எண்ணிக்கை 142ஆனதுக்கு காரணம் தொங்கு பாலத்தில் மிக அதிகமாக பக்தர்கள் வந்ததால் எடை தாங்காமல் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததாக முதல் கட்டமாக விசாரணையில்...
கோவை வழக்கை திசைதிருப்பும் பொய் பரப்புரைகளை காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?- அண்ணாமலை..
23-ந்தேதி சம்பவத்துக்கு பிறகு தற்கொலைப் படை தாக்குதல் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்று வேண்டுகோளாக முன்வைக்கிறேன். கோவை வழக்கை திசைதிருப்பும் பொய் பரப்புரைகளை காவல்துறை கண்டும்...
குஜராத்தில் பாலம் விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்பு19 பேர் சிகிச்சையில்..
குஜராத் மாநிலம் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் ராஜ்கோட் பாஜக எம்.பி.யின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர் . விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது .தான்...
குஜராத்தில் பாலம் அறுந்து விபத்து பலி 132 ஆக உயர்வு..
குஜராத்தில் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்...
தெற்கு ரயில்வேயில் 9 வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க அறிவுறுத்தல்..
தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, ரயில்வே வாரியத் தலைவர் வினய்குமார் திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு 2 நாள் பயணமாக, ரயில்வே...
இப்படித்தான் கந்த சஷ்டி தோன்றியது..
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால்...
கேரளாவில் மின் கம்பத்தில் ஏறிய திருடன்..
கேரளாவில் பெண்ணின் நகையை பறிக்க முயன்ற இளைஞர் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க மின் கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரளாவில் பெண்ணின் நகையை பறிக்க முயன்ற இளைஞர் ஒருவர், பொதுமக்களிடம் சிக்காமல்...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.