Monthly Archives: July, 2023
மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 318 தொகுதிகளை கைப்பற்றி 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும்.
கரூர் வேளாளர் கல்லூரியில் மருத்துவ முகாம்!
கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் மற்றும் மருந்துவ முகாம் நடைபெற்றது….புன்னம் சத்திரம் அருகே செயல்படும் கரூர் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…...
செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்!
செங்கோட்டையில் பாஜக விளையாட்டுப் பிரிவு, பி.எல்.எம். ஸ்போர்ட்ஸ் அகாடமி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஊக்கதொகை வழங்கல்..
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் (பகுதி 16) 2023 போட்டி!
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்பகுதி 16 – 2023 போட்டிமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்ஒரே ஒரு நாள் மட்டுமே ஆகும்!2023 உலகக் கோப்பை கிரிக்கெட் உலகக் கோப்பையின் 13வது பதிப்பாகும். இது 2023...
‘என் மண் என் மக்கள்’ அண்ணாமலை பாத யாத்திரையின் 4ம் நாளில்!
இதை சரி செய்ய ஊழல் திமுக அரசும் திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆக.6ல் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே தமிழகத்திற்கான 3வது வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை: கோயிலில் அறிவிப்புப் பலகையை வைக்க நீதிமன்றம் உத்தரவு!
ஹிந்துக்கள் அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என சென்னை
சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சோழவந்தான்: மதுரை அருகே, சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.
பக்தர்களை அசிங்கப் படுத்தும் அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!
வருங்காலத்தில் இதுபோன்று நடக்கும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
காமத்தை பற்றி இந்துமதத்தில்..
மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்ற ஒன்று இருந்தே தீருகிறது.அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில்...
நீச்சல் குளம் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு..
விருதுநகரில் தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத்தில் இன்று மூழ்கி 9ம் வகுப்பு பயிலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் - தங்கமீனா தம்பதியினர் இவர்களுக்கு...
திருநெல்வேலி -சென்னை வந்தே பாரத் எப்போது ?..
திருநெல்வேலி -சென்னை -திருநெல்வேலி வந்தே பாரத் மதுரை திருச்சி ஸ்டேஷனை விட்டால் எங்கேயும் நிற்காது எனவெளியான புது தகவல் பலரையும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.திருநெல்வேலியில் இருந்து சென்னை , சென்னை -திருநெல்வேலி க்கு ஆகஸ்ட்டு மாத...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.