Monthly Archives: September, 2023
சுகமான சுற்றுலா: வடபழனி முருகன் கோயில்!
வடபழனி முருகனைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குக் கிளம்பினோம்.
பஞ்சாங்கம் செப்.30 -சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் - செப்.30ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:|| !!ஸ்ரீ:!!பஞ்சாங்கம்புரட்டாசி ~ 13 (30.09.2023 ) சனிக்கிழமை*வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}அயனம் ~ தக்ஷிணாயனம்ருது ~...
அனந்தாழ்வான் வைபவத்துடன் பிரமோத்ஸவம் நிறைவு; ஶ்ரீமான் அனந்தாழ்வான் திவ்யசரிதம் நூல் வெளியீடு!
மலர்த் தோட்டம் அமைத்து திருமலை சந்நிதிக்கு புஷ்ப கைங்கர்யத்தை முன்னின்று நடத்திய அனந்தாழ்வான், தினமும் மாலை கட்டி, திருமலையப்பனுக்கு புஷ்ப கைங்கரியம் செய்தார்
அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியிட நிரப்புதல்களுக்கு ஒப்புதல் கொடுங்க..!
தமிழ்நாடு ஹிந்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சங்க ஆண்டு பொது குழு கூட்டம்!
மக்கள் கேக்குற கேள்வில… எங்க பகுதிக்கே போக முடியல: காலியான சிவகாசி மாநகராட்சிக் கூட்டம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தை 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு.சிவகாசி மாநகராட்சி மொத்தம் 48 வார்டுகளைக் கொண்டது .இதில் திமுகவை சேர்ந்த சங்கீதா இன்பம் மேயராக உள்ளார்.இந்நிலையில் மேயர் சங்கீதா...
விருதுநகர்: காமராஜர் உருவச் சிலைக்கு ஆளுநர் ரவி மரியாதை!
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாலை அணிவித்து மரியாதை …
மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் குறைபாடுகள்: ஆளுநர் குற்றச்சாட்டு!
சிலர் எல்லாவற்றையும் இங்கு அரசியலாக பார்க்கிறார்கள். தவறான தகவலை பரப்புகிறார்கள். குலக்கல்வி திட்டம் என்பது தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகிறார்கள்.
சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..
சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய 1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சபரிமலை பாதைகள்...
அலங்காநல்லூர் அருகே ஶ்ரீ பகவதி அம்மன், கோட்டை கருப்பசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!
அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோட்டை கருப்பசாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் பள்ளியில் மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள்!
கரூர் பரணி பார்க் பள்ளியில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் 63வது மாநில அளவிலான சப்ஜூனியர், கேடட் கேரம் சாம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது .
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி திருவிளக்கு பூஜை!
கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.