- Ads -
Home கல்வி 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

3 ஆண்டு சட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

அரசுக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள்-நாளை முதல் விண்ணப்பம்!

3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பம்.

தமிழகத்தில் 3 ஆண்டு (LLB) சட்டப்படிப்புக்கு நாளை முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் மூன்றாண்டு LLB படிப்பிற்கு www.tndalu.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அரசுக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள்-நாளை முதல் விண்ணப்பம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version