Home அடடே... அப்படியா? பத்தாம் வகுப்பும், கணினி பயிற்சியும்.., அஞ்சல் துறையில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

பத்தாம் வகுப்பும், கணினி பயிற்சியும்.., அஞ்சல் துறையில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

post office

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3,162 கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சியோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.

இப்பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு https://appost.in/gdsonline/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version