Home உள்ளூர் செய்திகள் 12 ஆம் வகுப்பு போதும்! உடனே விண்ணப்பிக்கவும்!

12 ஆம் வகுப்பு போதும்! உடனே விண்ணப்பிக்கவும்!

job

தமிழ்நாடு நீர்வளத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கள அமைப்பாளர் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருநெல்வேலி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : தமிழ்நாடு நீர்வளத்துறை

பணியின் பெயர் : கள அமைப்பாளர்

கல்வித்தகுதி : 12-ஆம் வகுப்பு

பணியிடம் : திருநெல்வேலி

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 7

கடைசி நாள் : 10/08/2021

முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2021/07/tn-wrd-recruitment-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version