Home இந்தியா இன்று கடைசி தேதி ! கர்நாடாகா வங்கியில் வேலை !

இன்று கடைசி தேதி ! கர்நாடாகா வங்கியில் வேலை !

karnataka bankகர்நாடகா வங்கியில் நிரப்பப்பட உள்ள புரபஷெனரி கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 20) கடைசி நாளாகும்.

பணி: Probationary Clerks

சம்பளம்: மாதம் ரூ.37,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2019

தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தில்லி, தர்வாத், ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் மைசூர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.karnatakabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2019t

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version