சென்னை: 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி உள்ளதாக, காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #Kalaignar #Karunanidhi
கருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் கருணாநிதி உள்ளார் என்றும், மருத்துவமனைக்கு ஈடான மருத்துவ வசதிகள் கருணாநிதி வீட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை…