Home இந்தியா பாகிஸ்தானுக்கு இந்தியா சம்மன்! புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டும்!

பாகிஸ்தானுக்கு இந்தியா சம்மன்! புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டும்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் படி, பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இதனால் இந்தியா\வே கடும் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் உள்ளது.

India summons Pakistan envoy, strongly protests Pulwama terror attack that killed 40 soldiers

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version