AIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.
“நமக்கு ஆஸாதி வேண்டும். வெறுமனே கேட்டால் கிடைக்காது பிடுங்கிக் கொள்ள வேண்டும்” என்று AIMIM மீடியா ஸ்போக்ஸ் பர்ஸன் ஊடகங்களில் பேசும் “வாரிஸ் பதான்” கர்னாடகாவில் 16 பெப்ரவரி அன்று நடந்த #CAA எதிர்ப்புப் பேரணியில் பேசியிருக்கிறார்.
அதோடு “எங்களுடைய பெண்களைப் போராட்டத்திற்கு அனுப்பியதற்கே வேர்த்து விறுவிறுத்து விட்டீர்கள். கற்பனை செய்து பாருங்கள் நாங்கள்அங்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று. நாங்கள் 15 கோடிகள்தான் ஆனால்.. உங்களின் 100 கோடிகளை அடக்கி ஆண்டு ஆக்ரமிப்பு செய்வோம்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
எப்போதுமே எண்ணிக்கையின் அடிப்படையில் பேசுவது என்பது AIMIM தலைவர்களுக்கு வழக்கம்தான். ஓவைஸியின் சகோதரர் அக்பருதீங் ஓவைஸி 2013 இதே போல் ஒரு அற்புதமான வேண்டுகோளை இத்தாலிய அன்னையிடம் கேட்டார். 15 நிமிடங்கள் தேசமெங்கும் இருக்கும் போலீஸ் படையை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். 100 கோடி இந்தியர்களையும் ஒழித்துக் கட்டிவிடுகிறேன் என்று.
இதே செண்டிமெண்டை இப்போதும் கடைபிடிக்கின்றனர். ஷாஹீன் பாக் போராட்டத்தின் மாஸ்டர் மைண்ட் ஷர்ஜீல் இமாம் இதே போன்ற கணக்கை ஜாமியா கல்லூரியில் பேசியிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலே இருக்கும் நாம் ஒரே க்ஷணத்தில் இந்தியாவிலுள்ள பெரிய நகரங்களை ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்று சவால் விட்டான்.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஒவ்வொரு முஸ்லீமும் அவர்களின் தலைவரின் கட்டளைக்கு அடிபணிபவர்கள். தங்களுக்கென்று எந்த கொள்கையோ, கருத்தோ அவர்களுக்குக் கிடையாது. இருக்கவும் கூடாது. இது எழுதப்படாத ஆணை. விதி.
ஆகவே.. இந்த பாய்.. பாய்.. நாடகங்களை மூட்டை கட்டுவோம். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் சேர்ந்து கொஞ்சுவது.. உறவாடுவது.. அல்ப்பத்தனமாக பிரியாணிக்காக அலைவது போன்றவைகளை நிறுத்தினால் நமக்கு நல்லது.
நாய் வாலை நிமிர்த்தவே முடியாது..!
- எஸ்.பிரேமா