அயோத்தி தீர்ப்பு இன்று காலை வெளியாகவுள்ளதால், ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மற்றும் முசாபர்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
அயோத்தி தீர்ப்பு: இணையதள சேவை துண்டிப்பு!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari