தமிழகம், கேரளா, ஒடிஷாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது,
விண்ணில் நிகழும் அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு ஊட்டியில் தெரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.
சென்னை உட்பட தமிழகத்தின் சில நகரங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது. கேரளாவின் கொச்சினிலும் ஒடிஷாவின் புவனேஷ்வரிலும் சூரிய கிரகணம் தென்பட்டது.
ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.
Tamil Nadu: Solar eclipse witnessed in Chennai pic.twitter.com/7cDz6NSgmc
— ANI (@ANI) December 26, 2019
Gujarat: Solar eclipse witnessed in Ahmedabad. pic.twitter.com/EpUqIDWOpD
— ANI (@ANI) December 26, 2019
Kerala: Solar eclipse begins; latest visuals from Kochi. pic.twitter.com/qdt0O52ZiX
— ANI (@ANI) December 26, 2019
Odisha: Solar eclipse begins; latest visuals from Bhubaneswar. pic.twitter.com/iWtol26BlA
— ANI (@ANI) December 26, 2019