முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதி என்ற கொள்கை முடிவு அண்மையில் மத்திய அரசால் முன்வைக்கப் பட்டது. இது குறித்து ஆலோசித்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #BipinRawat
அதன்படி, முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின்ராவத் நியமனம் என தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்று படைகளுக்கும் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.