போட்ச்சனல்லி கிராமத்தில் சஞ்சய் சாய்வரதன் என்னும் 3 வயது சிறுவன் விவசாய நிலத்தில் தோண்டப்பட்டு மூடாமல் இருந்த 120 அடி போர்வெல்லில் தவறி உள்ளே விழுந்தான். சிறுவன் உள்ளே விழுந்ததை அறிந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் கொடுத்தனர்.
சிறுவன் விழுந்த இடத்தில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்கள் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு இன்று காலை சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான். இறந்த நிலையில் கிடந்த தங்கள் மகனை கண்டு தாய் தந்தை கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் சுதீப் எனும் சிறுவன் இதேபோன்று போர்வெல்லில் சிக்கிக்கொண்டு மரணமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Efforts on to rescue 3 year old Sanjay who slipped into borewell in Medak district Telangana #borewell #savesanjay pic.twitter.com/G4Oq5oCLSY
— Sudhakar Udumula (@sudhakarudumula) May 28, 2020
The three-year-old boy is still inside the borewell. We are not sure whether he is alive or not. NDRF teams have reached the spot. We are trying our best to bring the boy out from the well: Medak SP Chandana Deepti https://t.co/AxQxnF52Gi
— ANI (@ANI) May 27, 2020