January 17, 2025, 6:37 AM
24 C
Chennai

ஏமனில் இருந்து 670 இந்தியர்கள் நாடு திரும்பினர்; இதுவரை 2,300 பேர் மீட்பு

yeman-rescued-indiansபுது தில்லி: உள்நாட்டுப் போர் மூண்டுள்ள ஏமன் நாட்டில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இன்று 670 பேர் நாடு திரும்பினர். இவர்களில் 488 பேர் சனாவில் இருந்து மூன்று ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இதுவரை 2300 பேர் ஏமன் நாட்டில் இருந்து பத்திரமாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர். அவற்றில் இன்றைய தினம் மிக அதிக அளவிலான நபர்கள் அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நடவடிக்கைக்காக, ஏர் இந்தியாவுக்கு வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதற்கு ஆபரேஷன் ரஹத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த போது, 3 விமானங்களில் 488 பேர் சனாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இது ஒரே நாளில் நிகழ்ந்த மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை என்றார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் முலம் ஏழு நாடுகளில் இருந்து 182 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். சில பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை மதியத்தில் இந்தக் கப்பல் இந்திய எல்லையை அடையுமாம். முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய எம்.பி.யுமான வி.கே.சிங் ட்விட்டரில் தெரிவித்த தகவல்….  

ALSO READ:  லகு ரக வாகன உரிமம் வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!