spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதாயுடனும், மகளுடனும் காதல்.. காதலனை தக்க வைக்க மகளை கொன்ற தாய்!

தாயுடனும், மகளுடனும் காதல்.. காதலனை தக்க வைக்க மகளை கொன்ற தாய்!

- Advertisement -
deadbody

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் உஸ்மா 19 வயது என்ற பெண்ணும் அவருடைய தாயார் முகீஷாவும் வசித்து வந்தனர் .

உஸ்மா என்ற பெண் கௌஸர் என்று இளைஞரை காதலித்து வந்துள்ளார் ஆனால் கௌஸர் உஷ்மாவையும் காதலித்து விட்டு அவருடைய அம்மா முகீராவிடம் கள்ள உறவு வைத்திருந்தார் .

இதனால் அவர் இருவருடனும் ஒருவருக்கு தெரியாமல் மற்றவருடன் உறவு கொண்டிருந்தார் .

இந்நிலையில் முகீஷா கௌஸர் தன்னுடைய மகளுடன் பழகுவதையறிந்தார். இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .

அதனால் தன்னுடைய மகளை கொன்றால்தான் கௌஸர் தனக்கு கிடைப்பான் என்று முடிவு செய்த முகேஷா, காதலன் கௌஸுடன் சேர்ந்து கொண்டு தன் மகளை கொல்ல திட்டமிட்டார் .

வியாழக்கிழமை இரவு கௌசரும் ,முகீஷாவும் சேர்ந்து மகள் உஸ்மாவை கழுத்தில் துப்பட்டாவை வைத்து நெரித்து கொலை செய்தனர் .

பிறகு போலீசில் வந்து தங்களின் வீட்டுக்கு திருடன் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு ,தன்னையும் தாக்கிவிட்டு சென்றதாகவும் கதை விட்டனர்.

ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இருவரும் சேர்ந்து மகள் உஸ்மாவை கொலை செய்த விஷயம் தெரிந்தது .இதனால் போலீசார் அந்த பெண்ணின் தாயையையும் அவரின் கள்ளகாதலன் கௌசரையும் கைது செய்து சிறையில் வைத்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe