தெற்கு பிரான்ஸில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்பாராத இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தாரின் துக்கம், வலியை தாமும் பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி…
Crash of the Germanwings flight is extremely unfortunate. We share the sorrow & pain of the families of those on board. — Narendra Modi (@narendramodi) March 24, 2015