― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகிணற்றில் விழுந்த 12 அடி இராஜநாகத்தை மீட்ட வனத்துறையினர்!

கிணற்றில் விழுந்த 12 அடி இராஜநாகத்தை மீட்ட வனத்துறையினர்!

- Advertisement -
snake 2

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குண்டா பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து 12 அடி உயர ராஜ நாகப்பாம்பை வனத்துறையினர் நேற்று மீட்டனர்

உயிருடன் மீட்டக்கப்பட்ட ராஜா நாகப்பாம்பின் உடல்நிலை பரிசோதித்து, அதன் பிறகு இயற்கை வாழ்விடத்திற்கு விடப்பட்டது என்று வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இராச நாகம் (King Cobra) அல்லது கருநாகம் என அழைக்கப்படும் பாம்பு இனம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகமாக வசிக்கிறது. இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு (Venomous Snake) ஆகும்.

இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன.

இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version