கோவாவில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து பீகாரில் லாலுவின் கட்சி போர்க்கொடி தூக்கியது. ராஷ்ட்ரீய ஜனதா தளமே தனிப்பெரும் கட்சி என்றும் எங்களுக்கே ஆட்சியமைக்க உரிமை உண்டு என்றும் 80 எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துசெல்ல உள்ளதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari