நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. 16.38 லட்சம் மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் மாணவர்கள் நலன் கருதி, 10-ஆம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்தது.
தேர்வு முடிவுகள் results.nic.in, www.cbseresults.nic.in, and www.cbse.nic.in. என்ற இணைய தளங்களில் வெளியிடப்படும்.