இதைத்தொடர்ந்து, அங்குள்ள மாதா திரிபுரேஷ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் ராம் நாத் கோவிந்த் நாளை காலை டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ராம் நாத் கோவிந்த் திரிபுராவிற்கு முதல் முறை பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari