தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடக தடை செய்யாது என்றும் ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதைவிட அதிகப்படியான நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.