March 19, 2025, 1:43 AM
28.5 C
Chennai

கேரளா கன மழை: நிவாரண நிதி கோரி பிரதமரை சந்திக்கும் கேரள அதிகாரிகள்

கடந்து ஐந்து ஆண்டுகள் இல்லாத அளவு, கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன மழையால், மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், அதிகாரிகள் நிவாரண பனியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் நிதி உதவி அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பின்ராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று, மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிவாரண குழு அனுப்பி வைக்குமாறு கேரள முதலமைச்சர் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கோட்டயம் மாவட்டத்தில் மீனாச்சில் நதியில் இருந்து நீர் வெளியேறியதால், புதன் அன்று 10 இரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்தது. இதனால், இரண்டு நாட்களுக்கு குறைந்த அளவில் இரயில்கள் இயக்கப்பட்டன. கோட்டயம் பகுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், 18% அதிக அளவு மழை கேரளாவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளா மாநிலத்திற்கு தேவையான நிவாரண நிதி உதவிகளுக்கான கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைக்க, கேரளா அதிகாரிகள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Topics

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பஞ்சாங்கம் மார்ச் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மார்ச்-16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories