- Ads -
Home இந்தியா கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மேலும் இரண்டு பேர் கைது

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: மேலும் இரண்டு பேர் கைது

கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் மிஸ்கின் மற்றும் அமித் பாடி ஆகியோர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். கடந்தாண்டு செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டு சி.சி. டி.வி. கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகியிருந்தன, இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹுப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் மற்றும் கணேஷ் ஆகிய இருவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

ALSO READ:  கண் துடைப்பு நாடகம் இல்லாமல், உண்மையாக வசதி செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version