spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசெம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள்... ஆந்திராவில் கைது!

செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள்… ஆந்திராவில் கைது!

- Advertisement -

திருப்பதி:திருப்பதி அருகே ஐத்தேபள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வனப் பகுதிக்குள் நுழைய முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது. அவர்கள் வந்த வாகனம் உணவு பொருட்கள் பறிமுதல்.

திருப்பதி அருகே உள்ள ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் நடக்கும் இன்று காலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கார் ஒன்றில் அங்கு வந்த தமிழ் நாட்டை சேர்ந்த சிலர் உணவு பொருட்கள், மளிகை சாமான்கள், மரம் வெட்டுவதற்கான ஆயுதங்கள் ஆகியவற்றுடன் வன பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 13 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த உணவு பொருட்கள், மளிகை சாமான்கள், மரம் வெட்டுவதற்கான ஆயுதங்கள ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்து விசாரனை நடத்துகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe