― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்; சிஆர்பிஎஃப் வீரர்கள் 18 பேர் வீரமரணம்!

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்; சிஆர்பிஎஃப் வீரர்கள் 18 பேர் வீரமரணம்!

- Advertisement -

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் காஷ்மீரில் 18 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் ரோந்து வாகனம் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 44 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 44 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version