காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கணடனம் தெரிவிக்கவும், விவாதம் நடத்தவும், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தில்லியில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் சனிக்கிழமை நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Delhi: All party meeting to be held tomorrow at 11 am in Parliament library