ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் பொது விவகாரங்கள் மற்றும் செய்தித் தொடர்பு
முன்னாள் இயக்குனர் தவாப் கோர்ஸங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
இந்திய விமானப் படைக்கு மிகப் பெரும் நன்றிகள். பாகிஸ்தானின் மான்ஷேரா பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகளை தாக்கியதற்காக! ஜீயா உல் ஹக் இருந்த காலத்தில் இருந்து அந்தப் பகுதி ஜிகாதி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களாகத்தான் இருந்து வருகிறது. இத் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தானே தவிர வேறு ஒன்றும் அல்ல! – என்று கூறியிருக்கிறார்.
Many thanks to @IAF_MCC for hitting terror outfits in Balakot of Mansehra, PAK. The area has been known to have the so- called Jihadi Training Camps since era of Zia-ul-Haq. Its a fight Against Terror, No one else! #IndiaStrikesBack
— Tawab Ghorzang (@TawabGhorzang1) February 26, 2019