காரணம், சென்னை கொளத்தூரில் ரஜினி மக்கள் மன்றத்தை பாராட்டி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வான ஸ்டாலினின் பெயரைச் சொல்லி திமுகவினர் அச்சுறுத்தி, அதை நீக்க வைத்ததாகக் கூறி வெளியான தகவல்தான்!
ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து வைக்கப் பட்டிருந்த கல்வெட்டை நீக்கியதாக கூறி, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
கொளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியைப் புதுப்பித்தது ரஜினி மக்கள் மன்றம். அங்கே வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றச் சொல்லி நிர்பந்தம் தொகுதி எம்மெல்லேவின் அல்லக்கைகளிடமிருந்து.
சீப்பை மறைச்சு வெச்சிட்டானுங்களாம். 🙂