spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கணவன் மனைவிக்கிடையே நடந்த தகராறில் கணவன் செய்த செயலால் அதிர்ச்சி!

கணவன் மனைவிக்கிடையே நடந்த தகராறில் கணவன் செய்த செயலால் அதிர்ச்சி!

- Advertisement -
Screenshot 2020 0806 104410

நாகர்கோவில் பெருவிளை அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் -கேஷில்டா மேரி தம்பதியினர். யூஜின் மரிய ஸ்டாலின் என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தொடர் சண்டையால் பொறுமையிழந்த கேஷில்டா மேரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து யூஜின் மரிய ஸ்டாலின் பின்னாடியே சென்று அடிக்கடி கேஷில்டா மேரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்று தகராறு செய்த யூஜின் மரிய ஸ்டாலின் ஆத்திரத்தில் கேஷில்டா மேரி வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு காரையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

Screenshot 2020 0806 104239

அதில் ஒரு கார் முற்றிலும் எரிந்து போனது. மற்றொரு காரின் பின்பகுதி முழுமையாக எரிந்து விட்டது. கேஷில்டா மேரி இதுகுறித்து போலீசில் புகாரளிக்க போலீசார் யூஜின் மரிய ஸ்டாலினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe