உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளில் இன்று நடைபெறும் 3வது போட்டியில், பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி, அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் என்பதால், இந்திய ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டாஸ் வென்று பாகிஸ்தான் முதல் பேட்டிங்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari