spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியா13 வயது சிறுமி.. 9 பேர்.. 5 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

13 வயது சிறுமி.. 9 பேர்.. 5 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

- Advertisement -
vankodumai
vankodumai

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவ்ராஜ் சிங் தலைமையிலான மத்திய பிரதேச அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 15 நாள் ‘சம்மன்’ பிரச்சாரத்தை நடத்தி வரும் நேரத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜனவரி 4-ம் தேதி கடத்தப்பட்ட இந்த சிறுமி, கடத்தப்பட்டவர் மற்றும் அவரது 6 நண்பர்களால் இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஆனால் அத்துடன் இந்த சம்பவம் முடிவடையவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு, அவர்கள் கொடூரர்கள் ஜனவரி 5 ஆம் தேதி சிறுமியை விட்டுள்ளனர்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, சிறுமி மீண்டும் கடத்தப்பட்டு, முன்பு பாலியல் பலாத்காரம் செய்த ஏழு பேரில் ஒருவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். அவரை காட்டுப் பகுதியில் வைத்து 3 பேர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

எனினும் சிறுமி ஒருவழியாக இந்த முறை தப்பித்து வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மற்றக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe