spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகர்ப்பத்தில் இருந்த குழந்தையைக் காணோம்… பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

கர்ப்பத்தில் இருந்த குழந்தையைக் காணோம்… பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

- Advertisement -
woman-1
woman-1

கர்ப்பத்தில் இருந்த சிசுவை மாயம் செய்து விட்டார்கள் என்று ஒரு பெண்மணி குற்றம்சாட்டியதால் அரசாங்க பிரசவ மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் மக்கள் தெரிவித்த விவரங்களின்படி… நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி அண்மையில் திருப்பதி அரசாங்க பிரசவ மருத்துவமனைக்கு வந்தார்.

பலமுறை வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றார். அதேபோல் ஞாயிறன்று மருத்துவமனைக்கு வந்தவர் விந்தையான விவாதத்தால் மருத்துவமனை ஊழியர் மீது குற்றம் சாட்டினார். பிரசவத்திற்காக வந்த தனக்கு கர்ப்பம் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள் என்று மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கர்ப்பத்திலுள்ள சிசுவை மாயம் செய்துவிட்டார்கள் என்று மருத்துவர்கள் மீது ஆத்திரம் அடைந்தார். மருத்துவமனையின் நடவடிக்கையை குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

பெண்மணியின் நடவடிக்கையைப் பார்த்து வியப்படைந்த மருத்துவர்கள் அலிபிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்கள். வயிற்றில் காற்றுக் குமிழிகள் சேர்ந்திருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மருத்துவர்களின் புகாரின் படி மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்மணியின் மனநிலையை குறித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe