
பயிர்க் கடன் தள்ளுபடி உண்மையில் சிறு குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறதா?! இதன் பின்னணி என்ன என்பது குறித்து, பிரதமர் மோதி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி பேசியவை…
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அவையிலே, விவசாயிகள் போராட்டம் குறித்து முழுமையான விவாதம் நடைபெற்றது. அதிகப்படியான நேரம் என்று கொண்டால், என்ன அதிகம் கூறப்பட்டது என்று சொன்னால், அவை போராட்டம் தொடர்பாகவே இருந்தன. எந்த விஷயம் குறித்து போராட்டமோ அதுபற்றி பேசப்படவ