spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅதிகரிக்கும் கொரோனா.. ஊரடங்கு அவசியம்: எய்ம்ஸ் தலைவர்!

அதிகரிக்கும் கொரோனா.. ஊரடங்கு அவசியம்: எய்ம்ஸ் தலைவர்!

- Advertisement -
randhip

கொரோனா தோற்று பரவலை தடுக்க சிறிய அளவிலான ஊரடங்கு அவசியம் என எய்ம்ஸ் தலைவர் கூறியுள்ளார்

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவடைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் கூறுகையில் “கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் சிறிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமான ஒன்று.

சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்காததும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வதுமே தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகப்படியான பாதிப்பாக 81,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe